இந்திய நகரங்களில் முக்கியமானவை மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதிராபாத் இங்கு தொழில் வளர்ச்சி அதிகம். ஆதலால், இங்கு மக்கள் தொகையும் அதிகமாக காணப்படுகிறது. அதனால், இங்கு வாகன நெரிசல் மிகவும் அதிகம். ஆதலால் இங்கு பலரும், பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மத்திய அரசு புதிய பொது போக்குவரத்து திட்டத்தை அறிமுகப்படுத்த பட உள்ளது. அது என்னவென்றால், பொது போக்குவரத்திற்கு ரோப்வே , கேபிள் கார், போன்ற வாகனங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
பெரு நகரங்களான, மும்பை கொல்கத்தா போன்ற வடஇந்தியா பக்கம் இந்த ரோப் வே, கேபிள் கார் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் இது தென்னிந்தியா பக்கம் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படுமா? இல்லை இங்கு முதலில் அறிமுகப்படுத்தப்படுமா என தெரியவில்லை.
பெருநகரங்களை மட்டும் புது புது திட்டங்களாக கவனிக்கு அரசு, மதுரை, கோயம்பத்தூர் போன்ற இரண்டாம் கட்ட பெருநகரங்களையும் கவனித்தால் நன்றாக இருக்கும்.
DINASUVADU
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…