Categories: சினிமா

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்த கந்தையா குடும்பத்தினருக்கு விஜய் கொடுத்த வாக்குறுதி..!

விஜய் தூத்துக்குடியில் துப்பாக்கியால் இறந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்தார்.

நேற்று இரவு அனைவரின் வீட்டிற்கும் சென்று ரூ. 1 லட்சமும் கொடுத்துள்ளார். இப்போது கந்தையாவின் மனைவி விஜய்யிடம், எனக்கு 18 வயது புத்திசுவாதீனம் இல்லாத மகன் இருக்கான், என் கணவர் சம்பளத்தில் வாழ்ந்தோம் இனி என்ன செய்வது தெரியவில்லை என்றேன். அதோடு அவரிடம் என் மகனை குணப்படுத்த எனக்கு வழி தெரியவில்லை. நீங்கள் பார்த்து ஏதாவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன்.

அதற்கு அவர் உடனே, நல்ல மனநல மருத்துவரை ஏற்பாடு செய்கிறேன், கவலைப்படாதீர்கள் என்று கூறி ஒரு போன் நம்பர் கொடுத்தார்.

நான் சென்னை போனதும் செய்கிறேன் என்றார், அது எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது என்று பேசியுள்ளார்.

Dinasuvadu desk

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

37 mins ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

5 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

6 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

6 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

6 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

6 hours ago