தமிழகத்தில் 40 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளிகள் விருது வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வீட்டு பாடம் வழங்கப்படுவதில்லை என்றும் மேலும் தமிழகத்தில் 40 பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளிகள் விருது வழங்கப்பட உள்ளது என்றும் நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு அதற்கான சான்றிதழும், ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என்றார் மேலும் 373 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெற உள்ளனர் என்ற தகவலையும் தெரிவித்தார் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
DINASUVADU
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…