சட்டப்பேரவையில் ஓ.பி.எஸ்-டிடிவி இடையே காரசார விவாதம் !

அதிமுக அரசின் பெரும்பான்மை குறித்து சட்டப்பேரவையில் ஓ.பி.எஸ்-டிடிவி இடையே காரசார விவாதம் நடைபெற்றது .

அதிமுக அரசின் பெரும்பான்மை, உட்கட்சி விவகாரம் பற்றி பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. ஓ.பி.எஸ்., தங்கமணி மற்றும் டிடிவி.தினகரன் இடையேயான காரசார விவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் சுமார் அரை மணி நேரம் சட்டப்பேரவையில் கருத்து மோதலில் ஈடுபட்டனர். அரசியல் சார்ந்தவைகளை பேரவையில் விவாதிக்க வேண்டாம் என சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். அரைமணி நேரமாக நடந்த காரசாரமான விவாதம் அவை குறித்து இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது .
source: dinauvadu.com

Leave a Comment