Categories: இந்தியா

கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

கேரள உயர்நீதிமன்றம் , மலையாள பத்திரிகையின் அட்டையில் தாய்ப்பால் கொடுப்பது போன்ற படம் வெளியானதில் ஆபாசம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மார்ச் மாத கிரகலட்சுமி இதழின் அட்டையில், கிலு ஜோசப் என்ற 27 வயது மாடல், குழந்தைக்கு பால் கொடுக்கும் படம் வெளியாகி பாராட்டுகளையும் எதிர்ப்புகளையும் ஒரு சேர பெற்றது. இப்படம் ஆபாசமாக இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த படத்தில் ஆபாசம் இல்லை என்றும் ஆபாசமும் அழகும் காண்பவரின் கண்களில்தான் இருக்கிறது என்றும் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். இந்த தீர்ப்பால் தாம் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் நல்ல நோக்கத்திற்காக தமது உடலின் ஒரு பகுதியை காட்டியதில் தமக்கு வருத்தம் இல்லை என்றும் கிலு ஜோசப் தெரிவித்துள்ளார்.

Dinasuvadu desk

Recent Posts

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் பதநீர்..!

பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…

41 mins ago

வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…

1 hour ago

கில்லியை மிஞ்சியதா தீனா? ரீ-ரிலீஸில் செய்த வசூல் விவரம் இதோ!

Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…

1 hour ago

‘ஏமாற்றம் தான் மிச்சம்’ – மனம் உடைந்த ரிங்கு சிங் குடும்பத்தினர்..!

Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…

1 hour ago

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளே… இன்று மாலை முக்கிய அப்டேட்.!

EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…

2 hours ago

விருதுநகர் வெடிவிபத்து – FIRஇல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…

2 hours ago