15 நாட்கள் மேல் தங்கள் பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள சத்திரமனை கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேல் ஆகியும் தண்ணீர் வரவில்லை என்று பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். தண்ணீர் இன்றி சிரமாக இருப்பதாகவும் அத்தியவாசியத்திற்கு தண்ணீரின்றி தவிப்பதாகவும் தெரிவிக்கும் மக்கள் அதிகாரிகள் இந்த பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
DINASUVADU
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…
Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…
Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…
Heavy Rain in Brazil: பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…
Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…