குடிக்க தண்ணீயில்ல..!கதறும் மக்கள்..!கண்டுகொள்ளாத அதிகாரிகள்..!

15 நாட்கள் மேல் தங்கள் பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள சத்திரமனை கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேல் ஆகியும் தண்ணீர் வரவில்லை என்று பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.  தண்ணீர் இன்றி சிரமாக இருப்பதாகவும் அத்தியவாசியத்திற்கு தண்ணீரின்றி தவிப்பதாகவும் தெரிவிக்கும் மக்கள் அதிகாரிகள் இந்த பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment