புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் கிரண்பேடி.இவர் தனது அரசியலமைப்பு சட்டத்தையும், பதவிப் பிரமாண விதிகளையும் மீறி செயல்படுகிறார்.ஆகையால் அவரைதிரும்ப பெற கோரி புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கானது இன்று நீதிபதிகளின் முன்பு விசாரணைக்கு வந்தது.டெல்லி ஆளுநர் வழக்கில் பிறப்பித்த உத்தரவு புதுச்சேரிக்கும் பொருந்தும் என முருகன் தரப்பில் கூறப்பட்டது.
துணை நிலை ஆளுநர் நியமிக்கப்பட்டபோது மனுதாரர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தள்ளுபடி செய்யப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டுத்த மாதம் 23-ஆம் தேதிக்குள் மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…