கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிதியுதவி முதல்வர் அறிவிப்பு..!!

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் நியுதவியை அறிவித்தார் முதல்வர் .

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார் மேலும் கொடூர கஜா புயலால் தற்போது வரை தமிழகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.மேலும் இந்த கஜா புயலால் படுகாயமடைந்தோருக்கு தலா ரூ. 1 லட்சமும், சிறு காயமடைந்தோருக்கு தலா ரூ.25 ஆயிரமும் நிவாரணம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் நாகை மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் 6 மாவட்டங்களில் உள்ள முகாம்களில் மக்கள் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் பாதித்த பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும்  மக்கள் அச்சப்படத் தேவையில்லை புயலால் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட உள்ளேன்  என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

கஜா புயலால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்  தஞ்சை மாவட்டத்தில் – 4 பேரும், கடலூர் – 3 பேரும், புதுக்கோட்டையில் பேரும் – 2, திருவாரூர் – 2 பேரும், திருச்சி – ஒருவரும் மொத்தம் 12 பேர் கஜாவால் உயிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DINASUVADU

Recent Posts

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

8 mins ago

முழுக்க முழுக்க சிரிப்பு தான்! ‘இங்க நான்தான் கிங்கு’ படத்தின் டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…

23 mins ago

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…

34 mins ago

நாளை பலப்பரீட்சை.. ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த தோனி.!

சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…

38 mins ago

எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் விராட் கோலியை தடுக்க முடியாது! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…

1 hour ago

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…

1 hour ago