இந்த வருட துலீப் கோப்பை தொடருக்கான 3 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது இந்தியா ரெட், இந்தியா ப்ளூ, இந்தியா கிரீன் ஆகிய மூன்று அணிகளை பிசிசிஐ நேற்று அறிவித்தது. சர்ச்சைக்குரிய சம்பவம் என்னவென்றால் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தடை செய்யப்பட்ட பஞ்சாப் அணி வீரர் அபிஷேக் குப்தா இந்திய ரெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது. இந்த செய்தி பலரது கவனத்தையும் ஈர்த்ததுடன் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஏனென்றால் இந்த வருடத் தொடக்கத்தில் ஜனவரி மாதம் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எட்டு மாதம் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டார். அவர்து தடை காலம் வரும் செப்டம்பர் மாதம் வரை இருக்கிறது ஆனால் துலீப் கோப்பை தொடர் ஆகஸ்ட் மாத மாத இறுதியில் நடக்கிறது. தற்போது அவருக்கு விதிக்கப்பட்ட தடையையின்படி அவரால் அதிகாரப்பூர்வமாக ஆட முடியாது ஆனால். பிசிசிஐ அவரது பெயரை அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…