மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில் ஏப்.14 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று இரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, தமிழகத்தில் ஏப்.14 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று இரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதாவது, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது என்ற உத்தரவை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் விசைப்படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக நாகை, நம்பியார் நகர் போன்ற பகுதியிகளில் 2,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 61 நாட்கள் மீன் பிடிக்காமல் இருக்கும் மீனவர்கள், அந்த நாட்களில் படகுகளை சீர் செய்தல், வலைகளை சரி பார்த்தால் போன்ற புனரமைப்பு பணிகளில் ஈடுபடுவர். இந்த காலகட்டத்தில், மீனவர்களுக்கு உதவியாக மீன்பிடி தடைகால நிவாரண நிதியாக, ரூ.5,000 அரசாங்கம் வழங்குகிறது.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…