ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான பணிகளை மத்திய அரசு மீண்டும் தீவிரப்படுத்த இருக்கிறது.
50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நட்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த காலக்கெடு மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், யாரும் வாங்க முன்வரவில்லை. இந்த நிலையில் விதிமுறைகளில் மாற்றம் செய்து மீண்டும் தனியார்மயமாக்கும் பணிகளை தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக பல்வேறு முறைகளை ஆய்வு செய்து வருவதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தின் 24 சதவீத பங்குகளை அரசு வைத்து கொள்ளும் திட்டம் இல்லை என்றும் அவர் கூறினார்.
IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி…
Vettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சன் ரைஸர்ஸ்…
VVPAT Case : விவிபேட் தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின் போது , EVM இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளோடு, விவிபேட் எனப்படும் வாக்குப்பதிவு…
WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…