Categories: Uncategory

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு இதெல்லாம் தெரிஞ்சி வச்சுக்கோங்க

குழந்தைகள் என்பவர்கள் மிகவும் சுட்டித்தனம் மிக்கவர்கள் அவர்களை நாம் கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகளுக்கு எது நல்லது ,எது கேட்டது என தெரியாது.

சிறு குழந்தைகள்  இருக்கும் வீடுகளில் சில விஷயங்களை நாம் கவனமாக கடை பிடிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு நாம் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் விட்டு விட்டால் அவர்களுக்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.எனவே அவர்களின் நலனில் அக்கறை கொள்வது மிகவும் அவசியம்.

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு நாம் கடைபிடிக்க வேண்டியவை:

நமது வீட்டில் உள்ள குழந்தைகள் சிறு பருவத்தில் இருந்து அவர்கள் அறியாமல் செய்யும் சில பல பாதிப்புகள் ஏற்படும்.எனவே அந்த பிரச்னைகளில் இருந்து அவர்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

மின்சார பொருள்களில் கவனம் தேவை:

 

குழந்தைகள் உள்ள வீடுகளில் மின்சாரேம் சார்ந்த பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத இதில் வைக்க வேண்டும். அதாவது சுவிட்ச் களை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில்  வைப்பது மிகவும் நல்லது.

டிவி குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில்  வைப்பது மிகவும் நல்லது.செல்போன்களை சார்ஜில் போட்டால் கவனமாக பார்த்து எடுத்து விட்டு சார்ஜரை உடனே கழட்டி விடுவது மிகவும் நல்லது. இதனை குழந்தைகளுக்கு இடத்தை இடத்தில வைக்க வேண்டும்.

வீட்டை சுத்தமாக வைத்தல் :

 

குழந்தைகள் இருக்கும் வீட்டை மிகவும் சுத்தமாக வைத்து கொள்ளுவது மிகவும் நல்லது.இதனால் நமது வீட்டில் பூச்சி மற்றும் பூரான் முதலிய கொடிய விஷ பூச்சிகளிடமிருந்து குழந்தையை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.

வீட்டில் பாதுகாப்பு :

வீட்டில் உள்ள படிக்கட்டுகளின் மேற்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும், மொட்டைமாடிகளின்  நுழைவாயில்களிலும் பாதுகாப்புக்கதவுகளை வையுங்கள்.

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் வாசலில் உள்ள திரைச்சீலைகளில் உள்ள கயிறுகளின்  நீளத்தை விடக் குறைவாக வைப்பதன் மூலம், குழந்தைகள் அதனை பிடிக்க மாட்டார்கள். இவ்வாறு கயிறுகளை  நீளமாக வைத்து  இருந்தால் குழந்தைகள் அதனை பிடித்து இழுத்து சிலசமயங்களில் அவர்களின் கழுத்து பகுதியில் சுற்றி கொண்டு விளையாடலாம்.

பொருட்களை எட்டாத இடத்தில் வைத்தல்:

 

கூர்மையான கத்தி, ஊசி ,பிளேடு முதலிய கூர்மையான பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைப்பது மிகவும் நல்லது. இரசாயன பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில வைப்பது மிகவும் நல்லது.மேலும் சிறிய பொருட்களை குழந்தைகளின் அருகில் வைப்பதால் அவற்றை குழந்தைகள்  வாயில் போட்டு  விழுங்கி விடுவார்கள்.

இரசாயன பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை குழந்தைகளுக்கு அருகில் நாம் வைத்து விடுவதால் அவர்கள் சில சமயங்களில் அதனை எடுத்து குடித்து விடுவார்கள்.எனவே குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் இந்த பொருட்களை வைப்பது மிகவும் நல்லது.

குளியலறை:

 

குளியறையில் குழந்தைகளை குளிக்க வைக்கும் பொது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. அவர்களை நம்முடைய கண்காணிப்பில் குளிக்க வைப்பது சிறந்தது. குழந்தைகளின் அருகில் சோப்பு ,ஷாம்பூ முதலிய பொருட்களை எட்டாத இடத்தில வைப்பது மிகவும் நல்லது.

குளியலறையில் அவர்களின் விளையாட்டு போக்கான குணத்தால் பல விபத்துகள் நேரிடலாம் எனவே குழந்தைகளை குளிக்க வைக்கும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

 

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

12 mins ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

1 hour ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

8 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

13 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

13 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

13 hours ago