நான் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்றும், எதையும் சாதிக்க தயாராக இருக்க வேண்டும் என்று, ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள்
இன்னும் சில மாதங்களில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அணைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. இதனையடுத்து, மதுரையில், மு.க.அழகிரி இன்று வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம், மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெற்று வருகிறது.
அப்போது பேசிய அவர், நான் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்றும், எதையும் சாதிக்க தயாராக இருக்க வேண்டும் என்று, ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் எத்தனையோ பேரை அமைச்சராக்கியுள்ளேன். ஆனால், ஒருவருக்கும் நன்றி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…