சென்னையில் சிற்பி திட்டத்தின் கீழ் இன்று 5,000 பள்ளி மாணவ மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி மாணவ மாணவிகள் பயன் பெரும் வகையில், சென்னை மாநகர காவல்துறையினர் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். சிற்பி என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இன்று யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்காக, சென்னை மாநகராட்சியில் செயல்படும் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 50 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியின் மூலம் சிறார் குற்றங்களை தடுக்கவும், போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களில் இருந்து தவிர்க்கவும் இந்த சிற்பி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிற்பி திட்டத்தின் கீழ் இன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் 5,000 மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயற்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவர்களோடு இணைந்து பயிற்சி மேற்கொண்டார்.
IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…
சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…
சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…
குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…