நடிகர் சூர்யாவின் ஒர்கவுட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த ஷெட்யூல் நிறைவடைந்தது. அப்போது சூர்யா மற்றும் ஜோதிகாவின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில் நடிகர் சூர்யாவின் உடலமைப்பில் மற்றம் தெரிந்தது. எனவே, புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியுடன் சூர்யாவா இது..? என கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
அந்த வகையில், இப்பொது ஒரு புகைப்படம் இணையத்தில் தீ போல் பரவி வருகிறது. அதாவது, வேறொன்றும் இல்லை நேற்று ஏன் சூர்யா இவ்வளவு குண்டாக மாறினார் என்று தான். அட ஆமாங்க… அவர் கடமையாக ஒர்கவுட் செய்யும் புகைப்படம் தான் அது. இதோ நீங்களே பாருங்கள்….
மேலும், கங்குவா திரைப்படத்தில் சூர்யா ஏற்கனவே பல வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. எனவே, அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தான் சூர்யா இப்படி உடல் எடையை சற்று அதிகரிக்க செய்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…