வாட்ஸப் ஒட்டுக்கேட்கள் மம்தா பானர்ஜி மத்திய அரசு மீது புகார் .
நாம் பயன்படுத்தும் வாட்ஸ் அப் மிகவும் பாதுக்காப்பாக இருப்பதாக நாம் நினைக்கும் நேரத்தில் இஸ்ரேலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் சாப்ட்வேர் மூலமாக இந்தியாவில் உள்ள பத்திரிக்கையாளர்கள் சமூக ஆர்வலர்களின் வாட்ஸப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாக வெளியான தகவல் உலகத்தையே அதிரவைத்துள்ளது .
இந்த நிறுவனத்தின் மீது வாட்ஸப் நிறுவனம் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளது ஆனால் அந்த நிறுவனமோ நாங்கள் அரசாங்கத்திடம் மட்டும்தான் இதை பகிர்ந்துள்ளோம் என்று கூறி வருகிறது .
இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ” என்னுடைய தகவல் ஒட்டுகேட்கப்படுவதாகவும் இதற்க்கு மத்திய அரசுதான் காரணம் என்றும் பிரதமர் இதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் .
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…