திண்டுக்கல்லில் உள்ள பிரியாணி கடை ஒன்றில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புதுமையான போட்டி ஒன்றை நடத்தவுள்ளனர்.
திண்டுக்கல்லில் உள்ள முஜீப் பிரியாணி கடையில், வரும் நவ.14-ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் போட்டி ஒன்றை நடத்தவுள்ளனர்.
அன்று குழந்தைகள் மெய்பொருள் காண்பதறிவு என்ற தலைப்பில், 5 நிமிடங்களில் 5 திருக்குறளை ஒப்புவித்தல் அரை பிளேட் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இப்போட்டி அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…