சிம்புவை பற்றி அவர்கள் கூறியது உண்மையில்லை- வெங்கட் பிரபு.!

சிம்புவின் மாநாடு படப்பிடிப்பில் அவர் எப்படி என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு உள்ளனாலும் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் தான் சிம்பு. அவருக்கென்றே ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு பல சர்ச்சைக்கு பின்னர் நடந்து வந்தது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.

படப்பிடிப்புகள் தாமதமாக தொடங்க சிம்பு ஒத்துழைக்காமல் இருந்தது தான் காரணம் என்று கூறப்பட்டு வந்தது. அவை எல்லாம் உண்மையில்லை என்ற் வெங்கட் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டி கூறியுள்ளார். அதில் சிம்புவை தனக்கு சிறு வயதில் இருந்தே தெரியும் என்றும், அவர் தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், ஒரே குடும்பத்தை போல என்றும் கூறியுள்ளார். மேலும் தனது படமான சென்னை 28படத்தை மதுரையில் விற்க உதவியதாவும், நீண்ட நாட்களாக அவருடன் பணியாற்ற விரும்பியதாகவும், தற்போது மாநாடு படத்தின் மூலம் தனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், அவரால் தான் படப்பிடிப்புகளில் பிரச்சினை வந்ததாக கூறியது உண்மையில்லை என்றும், சிம்பு குறித்து வெளியில் பேசுவதை கேட்கையில் ஆச்சரியமாக உள்ளதாகவும், அவர் படப்பிடிப்புகளுக்கு சரியான நேரத்தில் வருவதோடு முழு ஒத்துழைப்பையும் தருகிறார் என்று சிம்புவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Recent Posts

மக்களே உஷார்.! இன்று முதல் தொடங்குகிறது அக்னி நட்சத்திரத்தின் ஆட்டம்..!

அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…

18 mins ago

தோட்டத்தில் எரிந்த நிலையில் நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் உடல் மீட்பு.!

Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…

37 mins ago

தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

1 hour ago

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டியதா அரண்மனை 4? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…

1 hour ago

பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை.. 39 பேர் பலி.. 70 பேர் மாயம்.!

Heavy Rain in Brazil:  பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…

1 hour ago

15 வயது சிறுவன் கொலையாளி என தீர்ப்பு ..! சக மாணவரை இதயத்தில் குத்தி கொன்ற கொடூரம் !!

Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…

1 hour ago