நாடாளமன்ற தேர்தலை முன்னிட்டு சில அரசியல்கட்சிகள் நடிகர்களின் புகைப்படங்களை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். பின்பு அதற்கு நடிகர்கள் அறிக்கைகள் மூலம் அவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து விடுவார்கள்.
இந்நிலையில் இசை ஞானியின் புகைப்படங்களை பயன்படுத்தி சில கட்சிகள் பிரச்சாரம் செய்துள்ளார்கள்.இதற்கு இளையராஜா எனது பெயரையும் ,புகைப்படத்தையும் பிரச்சாரத்தின் போது எந்த அரசியல் கட்சிகளும் பயன்படுத்த கூடாது என்று கூறியுள்ளார்.
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…