இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக திகழ்ந்து வருபவர், விராட் கோலி. இவர் கிரிக்கெட்டில் எந்தளவு ஈடுபாடுடன் உள்ளாரோ, அதே அளவுடன் சமூக வலைத்தளங்களிலும் அக்டிவாக உள்ளார். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் எங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நாளுக்கு நாள் பலரும் அவரை பின்தொடர்வதால், தற்பொழுது அவர் 50 மில்லியன் (அதாவது 5 கோடி) பின்டோடர்பவர்களை பெற்றார். இதுவரை 931 பதிவுகளை பதிவு செய்த அவர், முதலாவதாக 50 மில்லியன் பின்டோடர்பவர்களை பெற்ற முதல் இந்தியர் ஆவார்.
அவரை தொடர்ந்து, 49.9 மில்லியன் பின்டோடர்பவர்களுடன் பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா 2ஆம் இடத்தில் உள்ளார். மூன்றாம் இடத்தில் தீபிகா படுகோனே 44.1 மில்லியன் பின்டோடர்பவர்களுடன் உள்ளார். உலகளவில் கால்பந்து வீரரான ரொனால்டோ, 200 மில்லியனுடன் முதல் இடத்தில் உள்ளார்.
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…