ஒடிசா: புவனேஸ்வரில் தனது இரை என நினைத்து இருமல் மருந்து பாட்டிலை நாகப்பாம்பு உட்கொண்ட போது அதன் வாயில் சிக்கிக் கொண்டது. பின்னர், வலியால் துடித்த நாகப்பாம்புவின் வாயில் இருந்து மருந்து பாட்டில் பத்திரமாக எடுக்கப்பட்டது.
அந்த நாகப்பாம்புவின் விலைமதிப்பற்ற உயிர் எப்படி காப்பாற்றப்பட்டது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவத்தை படம் பிடித்த சுசாந்தா நந்தா என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். பாட்டில் அகற்றப்பட்ட பிறகு, பாம்பு பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டது.
வீடியோவை பகிர்ந்து கொண்ட அவர், “ஒரு நாகப்பாம்பு ஒரு இருமல் மருந்து பாட்டிலை விழுங்கியது மற்றும் அதை மீட்டெடுக்க போராடியது. பின்னர், ஸ்னேக் ஹெல்ப்லைனின் தன்னார்வலர்கள் வரவழைக்கப்பட்டு, தாடையை மெதுவாக விரித்து பாட்டிலின் அடிப்பகுதியின் விளிம்பை கஷ்டப்பட்டு விடுவித்து உயிரைக் காப்பாற்றினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை…
ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்…
பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…
UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…
Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ தான் .இந்த பால் மற்றும்…
சுரேஷ் ரெய்னா : இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…