Categories: சினிமா

விஜய்சேதுபதி முதல்முறையாக இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்!!!!!!!!!!

  • விஜய் சேதுபதி முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் “சேதுபதி”.இந்நிலையில் இவர் முதல்முறையாக “சேதுபதி” படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.
  • இந்நிலையில்  “சேதுபதி” படத்தின் இரண்டாம் பாகத்தை அருண் குமார்  இயக்க  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். இந்நிலையில்  இவர் மிகவும் விறுவிறுப்பாக “சூப்பர்டீலக்ஸ்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகைசமந்தா நடித்துள்ளார்.

மேலும் தற்போது நடிகர் விஜய்சேதுபதி பல படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் “சேதுபதி”. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தை  இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார்.இந்நிலையில் இந்த படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

இந்நிலையில் இவர் முதல்முறையாக இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.இந்நிலையில்  “சேதுபதி” படத்தின் இரண்டாம் பாகத்தை அருண் குமார்  இயக்க  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Recent Posts

மக்களே உஷார்.! இன்று முதல் தொடங்குகிறது அக்னி நட்சத்திரத்தின் ஆட்டம்..!

அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…

5 mins ago

தோட்டத்தில் எரிந்த நிலையில் நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் உடல் மீட்பு.!

Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…

25 mins ago

தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

51 mins ago

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டியதா அரண்மனை 4? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…

59 mins ago

பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை.. 39 பேர் பலி.. 70 பேர் மாயம்.!

Heavy Rain in Brazil:  பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…

1 hour ago

15 வயது சிறுவன் கொலையாளி என தீர்ப்பு ..! சக மாணவரை இதயத்தில் குத்தி கொன்ற கொடூரம் !!

Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…

1 hour ago