மதுரையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக இருப்பவர் பச்சையப்பன்.இவர் பல்வேறு சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார்.
அதே வழியில் கடந்த ஜூன் 28-ம் தேதி பேரையூரை அடுத்துள்ள சதுரகிரி மகாலிங்கம் கோவில் உண்டியலில் உள்ள பணத்தை என்னும் பணிக்காக பெண் உதவி ஆணையா் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் வேலையை முடித்தவுடன் அந்த கோவிலில் உள்ள குளியலறையில் குளிக்க சென்றுள்ளார்.அப்போது இணை ஆணையர் பச்சையப்பன் அவர் பொருத்தி வைத்திருந்த ரகசிய கேமராவாலும்,அவர் கையில் வைத்திருந்த செல்போன் கேமராவாலும் அவரை வீடியோ எடுத்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் ஆணையர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் பச்சையப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…
Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…
Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப்…