ஏ.டி.எம் இயந்திரத்திற்குள் உகுந்த நீளமான பாம்பு ! பீதியால் மக்கள் ஏ.டி.எம் செல்ல மறுப்பு !
உத்திர பிரதேசம், காசியாபாத் மாவட்டம் கோவிந்தபுரத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஏ.டி.எம் மையத்தில் பெரிய பாம்பு இருப்பதை கண்டு பணம் எடுக்க வந்தவர் அதிரச்சியடைந்தார். பாம்பு வெளியேற முடியாத வகையில் கதவை மூடிவிட்டனர். இதன்பிறகு அந்த ஏ.டி.எம் மையத்தின் காவலாளி அருகில் உள்ளவர்களை அழைத்து பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுத்தார். இந்நிலையில், அங்கு பணம் எடுக்க வந்தவர்கள் பாம்பை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.
Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…
Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…
Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…
Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…