அமெரிக்க கடற்படையில் சீக்கிய அதிகாரி டர்பன் அணிய அனுமதி..!

அமெரிக்க கடற்படையில் சீக்கிய அதிகாரி டர்பன் அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க கடற்படையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய அதிகாரியான சுக்பீர் டூர் கடந்த 2017 ஆம் ஆண்டு சேர்ந்தார். தற்போது இந்த சீக்கிய அதிகாரிக்கு டர்பன் அணிய அமெரிக்க கடற்படை அனுமதி அளித்துள்ளது. இவர் அவரது மத வழக்கப்படி, டர்பன் அணிந்து பணியாற்ற விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அமெரிக்க கடற்படை, போர் முனையில் சீருடை வேறுபாடு மற்றும் கடற்படை வீரர்களின் ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றை இது பாதித்து விடும் என்பதால், தோல்விக்கு வழிவகை செய்யும் என்று இதற்கு அனுமதி மறுத்துவிட்டது.

பின்னர், சுக்பீர் கேப்டன் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதனை அடுத்து மீண்டும் அவர் டர்பன் அணிவது குறித்து விண்ணப்பித்துள்ளார். இதில் ஒரு சில நிபந்தனைகளோடு அமெரிக்க கடற்படை இதனை அனுமதித்துள்ளது. இதனால் முதன் முதலில் டர்பன் அணிந்த பெருமையை சுக்பீர் பெற்றுள்ளார். இந்த அனுமதி வழக்கமான பணியின் போது மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. போர் முனையில் செயல்படும்போது அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

இப்படி செய்தால் இந்தியாவை விட்டு வெளியேறி விடுவோம்… எச்சரிக்கும் வாட்ஸ்அப்.!

WhatsApp : எண்டு டு எண்டு என்கிரிப்ஷன்-ஐ நீக்க நினைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம் என வாட்ஸ்அப் கூறியுள்ளது. உலகளவில் அதிக ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்படும்…

2 mins ago

கேரளாவில் மும்முனை போட்டி… களத்தில் 194 வேட்பாளர்கள்.. வாக்குபதிவின் தற்போதைய நிலவரம்!

Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…

13 mins ago

ஜனநாயக கடமையை ஆற்றினார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.!

Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…

37 mins ago

கண்டிப்பா மாற்றம் இருக்கு… வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்தேன் – பிரகாஷ் ராஜ்

Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…

1 hour ago

42-வது ஐபிஎல் போட்டி .. கொல்கத்தா – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…

2 hours ago

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

2 hours ago