உத்தரபிரதேசத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இரண்டாம் கட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. சுமார் 1.92 கோடி வாக்காளர்கள் இதில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கபப்ப்டுகிறது.
மீரட், காசியாபாத், பரேலி, ஷாஜஹான்பூர், அலிகார், கான்பூர் நகர் மற்றும் அயோத்தி உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மேயர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், இரு கட்ட வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெற இருக்கிறது.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை வெளிப்படுத்த முயற்சிப்பதால் இந்த கருத்துக்கணிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…