12 வது ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.இதில் சர்ச்சையாக பார்க்கப்பட்ட விவகாரம் நடுவரின் கதவு உடைப்பு.இந்த உடைப்பானது பெங்களுரு அணி விளையாடியபோது நடைபெற்றது.
இங்கிலாந்தை சேர்ந்த களநடுவர் நைஜல் லாங் உடன் விராட் கோலி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் நோபால் விவகாரத்தில் வாக்குவாதம் செய்ததில் பூசல் ஏற்ப்பட்டது.இதனால் கடும் கோபம் கொண்ட நடுவர் பெவிலியன் திரும்பிய போது நடுவர்களுக்கான அறை கதவை காலால் உதைத்தார்.இதில் கதவு சேதம் ஆனது இதன் பின் தனது தவறை உணர்ந்த நடுவர் அதற்கு ஏற்பட்ட சேதத்திற்குக்கான தொகையை கொடுத்தார்
இந்த சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வாரியம் நடுவர் மீது நடவடிக்கை இல்லை காரணம் வரின் ஐபிஎல் செயல்பாடு சிறப்பாக இருந்தது .இது மட்டுமல்லாமல் அவர் தமது தவறை உணர்ந்து விட்டார் மேலும் சேதார தொகையையும் செலுத்தி விட்டார்.என்று கூறியுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…