நடிகர் அக்சய குமார் தனது மனைவிக்கு வெங்காய காதணியை பரிசளித்தார்.இது சமூகவலையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதற்கு காரணம் இந்த சமயத்தில் தான் நாட்டில் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு எகிரி வருகிறது. மேலும் நாட்டில் வெங்காய பற்றாக்குறையும் ஏற்பட்ட நிலையில் விலையை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைக்கு இடையில் தான் இந்த பரிசளிப்பு ஆனது நிகழ்ந்தது.
வெங்காய விலை உயர்வை விமர்சித்து மீம்ஸ் கிரியேட்டர்கள் உருவாக்கிய மீம்ஸ்க்களை விட அக்சய குமாரின் வெங்காய காதணி அல்டிமேட் என்று சமூகவலையத்தளவாசிகள் சலசலத்து வந்த நிலையில் அக்சய குமாரின் மனைவியும் நடிகையுமான ட்விங்கிள் கன்னா தனது இண்ஸ்டாகிராமில் வெங்காய காதணியை பதிவிட்டு அது பரபரப்பான காதணியானது.
இந்நிலையில் தற்போது அதே காதணியை பற்றி மீண்டும் தனது இண்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். என் கணவர் அளித்த பரிசு அது மிகவும் சிறந்த பரிசு அது தற்போது துளிர் விட ஆரம்பித்துள்ளது என்று பதிவிட்டு மேலும் அவர் வெங்காய காதணியோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிட்டு உள்ளார்.
அவருடைய இந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர் பதில் அளித்து பதிவிட்டு உள்ளார் அதில் மேடம் வெங்காயத்தின் விலை ரூ.200 காதுகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.மேலும் ஒரு ரசிகர் அது உங்கள் காதுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறியுள்ளார்.,மற்றொரும் ஒரு ரசிகர் ஹ ஹ ஹ விலைமதிப்பற்ற ட்விங்கிள் ஜி என்று கூறியுள்ளார்.ட்விங்கிள் கன்னாவும் பதிவும் ரசிகர்களின் பதிலும் சமூகவலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது.
சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…
சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…
சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…
சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…
சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…