வெளியானது திருச்சி கல்லூரி மாணவியின் தற்கொலை கடிதம்! பேராசிரியரை கைது செய்யக்கோரி மாணவர்கள் தர்ணா போராட்டம்!

சில நாட்களுக்கு முன்னர் தான் சென்னை ஐஐடி கல்லூரியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளகியது. அந்த சம்பவத்திற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்குள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.

அந்த மாணவி தற்கொலை முயற்சி செய்வதற்கு முன்னர் 2 பக்கம் கடிதம் எழுதி வைத்துவிட்டு பினாயில் குதித்துள்ளார். பின்னர் உயிருக்கு போராடிய அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த மாணவி கடிதத்தில் குறிப்பிட்ட பேராசிரியரை கைது செய்ய கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதில் தோல்வி ஏற்படவே, தற்போது பல்கலைகழக மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கல்லூரி பதிவாளர் தர்ணாவில் ஈடுபட்டு  வரும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Recent Posts

சூரியை ஹீரோவா நடிக்க சொன்னது நான் தான்! மேடையில் உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : சூரியை ஹீரோவாக நடிக்க சொன்ன முதல் ஆள் நான்தான் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். காமெடி கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து கலக்கி வந்த நடிகர்…

2 mins ago

சீரகத் தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க.!

Cumin seed -சீரகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பதிவில் காணலாம். சீரகத்தை தண்ணீரில்  கொதிக்க வைத்தோ அல்லது ஊற வைத்தோ குடித்தாலும் ஒரே…

6 mins ago

வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை: நாளை வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்பதால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்து. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல…

54 mins ago

இன்று ப்ரோமோ நாளை முழு பாடல்.. ‘இந்தியன் 2’ படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்!

சென்னை: இந்தியன் 2 படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதல்…

1 hour ago

தமிழர்கள் மீது இத்தனை காழ்ப்பும்,வெறுப்பும் ஏன்.? பிரதமர் மோடி பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னை : வாக்குகளுக்காக தமிழர்களை இழிவுபடுத்த வேண்டாம் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். ஒடிசா மாநிலத்தில் (மே20) நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டபோது பிரதமர்…

2 hours ago

ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் எனக்கு பிடிக்கும் ! மனம் திறந்த ‘தல’ தோனி !!

சென்னை : சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி தனக்கு ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் தான் புடிக்கும் என கூறி உள்ளார். ஐபிஎல் தொடரில் இந்த முறை…

2 hours ago