கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பல மாநிலங்களில் இருந்து வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கார்த்திகை மாதம் சபரி மலை சீசன் தொடங்க இருக்கிறது.இந்நிலையில் சபரி மலை பயணம் குறித்து மூன்று விதமான முன்பதிவுகள் இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது அந்த முன்பதிவு ஒரு விதமான முன்பதிவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்ம குமார் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.”சபரி மலைக்கு வரும் பக்தர்கள் நிலக்கல்லில் இரங்கி ,பின்னர் கேரள அரசு பேருந்தில் பம்பை சென்று திரும்ப வேண்டும் என்று கடந்த சீசனில் அறிவிக்க பட்டிருந்தது.
தற்போது கேரள நீதிமன்றத்தில் புதிய உத்தரவு படி பக்தர்களின் வாகனங்கள் பம்பை வரை செல்லலாம் என்றும் இதனால் பயணம்,முன்பதிவு வழிபாடு முதலியவைகளை ஒரே இடத்தில் முன்பதிவு செய்வது குறித்து ஆலோசனை செய்ய பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சபரிமலை வரும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள்…
Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான…
HBDAjithkumar : நடிகர் அஜித்குமார் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சென்னை…
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…