கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை முதல்வரின் வங்கி கணக்கில் போடுமாறு தூத்துக்குடி ஆட்சியர் கோரிக்கை….!!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆட்சியர் சந்திப் நந்தூரி அவர்கள் கஜா புயல் பாதித்த மக்களுக்காக நிதி வழங்க விரும்புவோர் முதல்வரின் பொது நிவாரண வங்கி கணக்குக்கே அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கஜா புயலினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ விரும்புவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்குமாறு கூறியுள்ளார். மேலும் முதல்வரின் பொது நிவாரண வங்கி கணக்கு எண்: INDIAN OVARSEAS BANK, SB A/C NO : 117201000000070, IFSC CODE : IOBA0001172 என்னும் வங்கி கணக்கில் போடுமாறு ஆட்சியர் சந்திப் நந்தூரி கூறியுள்ளார்.

Leave a Comment