மகாராஷ்டிராவில் நாளை முதல் திரையரங்குகள், நாடக அரங்குகள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுடைய மாநிலமாக திகழும் மகாராஷ்டிராவில் நாளை முதல் திரையரங்குகள், நாடக அரங்குகள், நீச்சல் குளங்கள், யோகா நிறுவனங்கள், மல்டிபிளெக்ஸ் உள்ளிட்டவைகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்படும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திரையரங்குகள், மல்டிபிளெக்ஸ் மற்றும் நாடக அரங்குகளில் 50% இருக்கை வசதிகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளின் உள்ளே சாப்பாட்டு பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…