மணலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோடெர்மா மாவட்டத்தில் மணல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து. அதில், மண்ணிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான மது பாட்டில்கள் நெல் வயலில் சரிந்ததாக காவல் துறையினர் இன்று தெரிவித்தனர்.
இந்நிலையில், சத்கன்வா காவல் நிலையப் பகுதியில் உள்ள பாரியார்பூர்-ஜான்ஜி மோர் அருகே நேற்று நடந்த இந்த விபத்து குறித்து தகவல் பரவியதால், மக்கள் அனைவரும் மது பாட்டில்களைக் தூக்கி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. விபத்து காரணமாக, வயலில் சரிந்த லறியள் வயலில் உள்ள பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், சட்டவிரோதமாக மணலை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரும் உதவியாளரும் விபத்து நடந்த உடனேயே தலைமறைவாகிவிட்டனர். இத்தனையடுத்து, இது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…