நாட்டின் அனைத்து அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் அனைவரும் மதராஸாக்களில் வளர்ந்தவர்கள்.
மத்தியபிரதேச மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர், நாட்டின் அனைத்து அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் அனைவரும் மதராஸாக்களில் வளர்ந்தவர்கள். எல்லா மதத்தை சார்ந்த மாணவர்களுக்கும் கூட்டாக ஒரே கல்வி வழங்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன் என்றும், அசாம் மாநிலம் இதை செய்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மதத்தை அடிப்படையாக கொண்ட கல்வி, வெறித்தனத்தை அதிகரித்து, வெறுப்பை பரப்புகிறது என்றும், நாட்டின் அனைத்து அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் அனைவரும் மதராஸாக்களில் வளர்ந்தவர்கள் என்றும், ஜம்மு -காஷ்மீர் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றப்பட்டதற்கு காரணம் இதுதான் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மதக்கல்வியை விரும்புவோர், அதனை தங்கள் சொந்த செலவில் பெறலாம் என்றும், மதராஸாக்களுக்கான அரசாங்கத்தின் நிதி நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…