பிலிப்பைன்ஸில் கடலில் தீப்பற்றி எறிந்த கப்பலால் 7 பேர் உயிரிழப்பு.
பிலிப்பைன்ஸில் பொலேனியோ என்ற சிறிய தீவில் இருந்து 134 பயணிகளுடன் கியூஸா துறைமுகத்திற்கு கப்பல் இன்று புறப்பட்டது. கப்பல் துறைமுகத்திற்கு அருகே வந்த போது, திடீரென தீ பிடித்தது.
அப்போது காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவியது.படகு தீ பிடித்து எரிந்ததால், அச்சமடைந்த பயணிகள் தண்ணீரில் குதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பிலிப்பைன்ஸ் கடலோர படையினர் தண்ணீரில் ததத்தளித்தவர்களை மீட்டனர். இருப்பினும் தீயில் சிக்கியும், தண்ணீரில் மூழ்கியும் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன 6 பேரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…