சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 45,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சரவதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு தினமும் ஏற்றம், இறக்கும் காணப்படும் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.
முன்னதாக, ரூ.46 ஆயிரத்திற்கும் மேல் இருந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.720 குறைந்து சவரனுக்கு ரூ.46 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மாதம் சுப முகூர்த்தம் என்பதால், தங்கம் வாங்கும் குடும்பங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
சென்னையில் (15. 02. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.45,920க்கும். கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,740க்கும் விற்பனையாகிறது. அதேசமயம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.50 காசு அதிகரித்து ரூ.76க்கும், கிலோ வெள்ளி ரூ.76,000க்கும் விற்பனையாகிறது.
ஆளுநர் உரைக்கான பதிலுரை…. இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசப்போவதென்ன.?
சென்னையில் (14. 02. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.46,000க்கும், கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5,750க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ரூ.75.50 எனவும் ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…