அடிப்படை தொண்டர்கள் தான் தலைமையை தேர்வு செய்ய வேண்டும்.! தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஓபிஎஸ் உரை.!

தொண்டர்களால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ஆம் ஆண்டு வரையில் இருக்கிறது. – ஓ.பன்னேர்செல்வம் உரை. 

இன்று சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களோடு,  பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார். அப்போது அதிமுக தொடங்கிய காலம் முதல் தற்போது உள்ள நிலைப்படுவவரையில் பேசி வருகிறார்.

ஒருங்கிணைப்பாளர் : அவர் பேசுகையில், திராவிடர் காலமாக இருந்து, அதன் அதன் பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களால் பரிணாம வளர்ச்சி கண்டு உள்ளது அதிமுக. அதன் பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகள் கொண்டு வரப்பட்டன.

பதவி காலம் : அடிப்படை தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும்.  தற்போது உள்ள கட்சி தலைமை பெயரை கூட வாசிக்க மாட்டேன். அதற்கு கூட அவர்கள் தகுதியில்லாதவர்கள். என குறிப்பிட்டு தொண்டர்களால் வழங்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி 2026வரையில் இருக்கிறது. அதிமுக வேட்புமனுவில் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் தான் கையெழுத்திட வேண்டும். என குறிப்பிட்டு பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

28 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

32 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

49 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

52 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

53 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago