குதிரையின் 2-வது பிறந்தநாளை 22 கிலோ கேக் வெட்டி, அனைவருக்கு விருந்தளித்து பிரமாண்டமாக கொண்டாடிய இளைஞர்.
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்களது பிறாந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடுவதுண்டு. ஆனால், சிலர் தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பூனை, நாய் மற்றும் குதிரை போன்ற விலங்குகளின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதுண்டு.
அந்த வகையில், பீகாரில் ஒரு இளைஞர் தான் செல்லமாக குழந்தையை போல வளர்க்கும் குதிரையின் 2-வது பிறந்தநாளை 22 கிலோ கேக் வெட்டி, ஊர் மக்கள் அனைவருக்கு விருந்தளித்து பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.
Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…