டாஸ்மாக் கடையின் கூட்டத்திற்கு மத்தியில் இளம்பெண் ஒருவர் பீர் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. அதன் காரணமாக, கொரோனா பரவல் குறைவாக பாதிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, மதுக்கடையில் பல மதுபிரியர்களின் மத்தியில் இளம்பெண் ஒருவர் போட்டி போட்டுகொண்டு மது வாங்கி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்த பெண்ணிற்கு முன்னுரிமை அளிக்க கோரி அருகில் உள்ளவர்களும் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணும், மதுக்கடையில் தனக்கு குவாட்டர் வேண்டாம் பீர் வேண்டும் என்று கேட்டு வாங்கியுள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர், எடுத்து செல்வதற்கு கைப்பை கொண்டு வந்தாயா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், நான் இதை கையிலேயே எடுத்து சென்று விடுவேன் என்று கூறியுள்ளார்.
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…