பாஜகவின் தேசிய செய்திதொடர்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்.!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்த ஜெய்வீர் ஷெர்கில் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும், செய்தி தொடர்பாளராகவும் பொறுப்பில் இருந்தவர் ஜெய்வீர் ஷெர்கில். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு அக்கட்சியை விட்டு வெளியேறினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற பாஜகவில் அண்மையில் ஜெய்வீர் ஷெர்கில் சேர்ந்தார். தற்போது அவருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பாக தேசிய செய்தி தொடர்பாளர் எனும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெய்வீர் ஷெர்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் , தனிமனிதர்கள் தங்கள் சுயநல நலதிற்காக கட்சி மீது செல்வாக்கு செலுத்துகின்றனர். தொடர்ந்து கள யதார்த்த அரசியலை புரிந்து கொள்ள மறுக்கின்றனர். ‘ என குறிப்பிட்டு இருந்தார்.

Recent Posts

ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…

3 mins ago

சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…

19 mins ago

தற்கொலைப்படை தாக்குதல்.? 4 தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள்.!

சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…

25 mins ago

சிகப்பு கலர் மேலாடை…கிக் ஏத்தும் அந்த பார்வை..அமிர்தாவின் அசத்தல் போட்டோஸ் இதோ..!!

சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…

26 mins ago

5-ம் கட்ட மக்களவை தேர்தல் !! மாலை 5 மணி வரையில் 61.90% வாக்கு பதிவு !

சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…

27 mins ago

அடி பொலி! 5 மாசம் தான் 1000 கோடி கல்லா கட்டிய மலையாள சினிமா!

சென்னை : மலையாள சினிமாவில் இந்த ஆண்டு 5 மாதங்களில் வெளியான படங்களின் வசூல் அனைத்தையும் சேர்த்து 1000 கோடிகளுக்கு மேல் வந்துள்ளது. மலையாள சினிமாவில் இந்த…

53 mins ago