இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஆண்டு தோறும் பெங்களூருவில் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெறாமல் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் வீரர்களின் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.இந்த ஏலத்தில் கலந்து கொள்ள பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விண்ணப்பித்தனர். இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் கலந்தது கொள்ள 971 வீரர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.அந்த வீரர்களில் இருந்து 332 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் கலந்தது கொள்ள விண்ணப்பிக்காத முஸ்பிகுர் ரஹீம் , கெஸ்ரிக் வில்லியம்ஸ் ரஹீம் உட்பட 24 பேர் இறுதி பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.அவர்கள் அனைவரும் அணிகளின் விருப்பத்தின் பேரில் இறுதிப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இந்த ஏலத்தில் மொத்தமாக 332 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.அவர்களில் இருந்து வெறும் 73 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கவுள்ளார். இந்த பட்டியலில் 186 இந்தியர்கள் உள்ளனர். 73 பேரில் 29 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்படுவர்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…