16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநர்!கொலை செய்துவிடுவதாக மிரட்டல்!

  • மதுரையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வெளியே கூறினால் கொலை செய்வதாக மிரட்டிய வேன் ஓட்டுநர்.
  • தலைமறைவாகிய வேன் ஓட்டுனரை காவல்துறையினர் தேடிவருகின்றன.

மதுரை மாவட்டத்ததில் உள்ள மேலூர் அருகே உள்ள கந்தல் பட்டியை சேர்ந்தவர் ரேவதி ஆவார்.சுமார் 16 வயதான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்துள்ளார்.

அந்த மில்லுக்கு சொந்தமான வேனில் தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.அப்போது வென் ஓட்டுநரான ராஜாவுக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.முதலில் அந்த சிறுமியிடம் ராஜா சாதாரணமாக பழகிவந்துள்ளார்.

பின்னர் தொடர்ந்து நெருங்கி பழகியுள்ளார்.அந்த சிறுமி கடந்த கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வழக்கம் போல வேனில் வேலைக்கு சென்றுள்ளார்.பின்னர் வீட்டிற்கு வரும் போது ஆள் இல்லாத இடம் பார்த்து அங்கு சிறுமியை ராஜா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் அங்கு நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.இதனால் பதறிப்போன சிறுமி வெளியே கூறாமல் மறைத்து வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் சோகமாக இருந்த சிறுமியிடம் உறவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அழுத நிலையில் அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை அவர்களிடம் கூறியுள்ளார்.இதனை கேட்ட அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணாமாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் புகாரின் அடிப்படையில் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ராஜாவை தேடிவருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

3 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

4 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

10 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

16 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

16 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

16 hours ago