பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கியின் மறைவு பேரிழப்பு – திமுக தலைவர்!

பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கியின் மறைவு பேரிழப்பு என திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஷ்ய நாட்டில் தமிழ் அறிஞராக இருந்த பேராசிரியர் அலெக்சாண்டர் அவர்கள் கொரோனாவால் இன்று மரணம் அடைந்தார். 1941 இல் பிறந்த இவர் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று சமஸ்கிருதம் தமிழ் ஆகிய இரண்டிலும் புலமை பெற்று சரளமாக தமிழ் பேசக் கூடியவர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக ரஷ்யாவில் 10 பல்கலைகழகங்களில் இளங்கலை மாணவர்களுக்கு தமிழ் கற்பித்து வந்த இவர், ஆண்டுக்கு ஒருமுறை சங்க இலக்கியம் பற்றிய வாசிப்பு பட்டறையும் நடத்தி வந்தார். 79 வயதாகும் பேராசிரியர் அலெக்சாண்டர் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலமானார்.

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், ரஷ்ய நாட்டு தமிழ் அறிஞர் அலெக்ஸாண்டர் அவர்களின் மறைவு பேரிழப்பு எனவும், ரஷ்ய பல்கலைக்கழகங்களில் தமிழ் பயிற்றுவித்து வந்த இவர் வாயிலாக தமிழறிந்த மேல் நாட்டவர் ஏராளம், செம்மொழி மாநாட்டில் தொல்காப்பியம் குறித்து ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தவர் இவர் எனவும் அவருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Recent Posts

விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் கருவுறுதலுக்கு.. X குரோமோசோம் மரபணு அவசியம் – புதிய ஆய்வு!

சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…

15 mins ago

எப்பா .. இதுலாம் செஞ்சாதான் ஆர்சிபி பிளே ஆஃப் வர முடியுமா ? குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் !

சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…

20 mins ago

272 சீட்… தேர்தலில் தோற்றால் பாஜகவின் பிளான் ‘பி’ என்ன.? அமித்ஷா பதில்.!

சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…

25 mins ago

இன்று மும்பை லக்னோ மோதல்! கம்பேக் கொடுப்பாரா ரோஹித் சர்மா?

சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…

44 mins ago

யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல்.! கோவை நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…

56 mins ago

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

1 hour ago