வானவில் மன்றத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!

திருச்சியில் காட்டூர் பாப்பா குறிச்சி அரசு பள்ளியில் வானவில் மன்றத்தை தொடங்கி வைத்த முதல்வர். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் காட்டூர் பாப்பா குறிச்சி அரசு பள்ளியில் வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார். மேலும் நடமாடும் அறிவியல், கணினி கணித ஆய்வக வாகனங்களையும் முதல்வர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 13,200 அரசு பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வானவில் மன்றம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவியல் மனப்பான்மை மேம்படுத்துவதற்காக இந்த மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக அரசு மொத்தம் ரூ.1.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Leave a Comment