நமது அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் ஒரு மாகாணம் பலுசிஸ்தான்.இந்த மாகாணத்தின் மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அவ்வபோது கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த மாகாணத்தில் தீவிரவாத தாக்குதலுக்கும் பஞ்சம் என்பதே இருக்காது.இந்நிலையில்,பாகிஸ்தானின் மாகாணம் பாலுசிஸ்தானில் உள்ள கவாடர் பகுதியில் உள்ள 5 நட்சத்திர சொகுசு விடுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.அங்கு 3 துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் 5 நட்சத்திர சொகுசு விடுதியில் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.இதனால் அமைதியை விரும்பும் அம்மாகாண மக்களுக்கு இந்த சம்பவம் சற்று மன சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…
East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…