டெல்லியில் சாலை டிவைடரில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் 6 பேர் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
டெல்லி, சீமாப்பூர் சாலையில் கட்டுப்பாடின்றி வேகமாக வந்த லாரி ஒன்று சாலையின் டிவைடரில் தூங்கி கொண்டிருந்த 6 பேர் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் இருவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அதிகாலை 1:51 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டதாகவும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…
சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…
சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…
சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…
சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…