இந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியும் , நியூசிலாந்து அணியும் மோதியது. இறுதிப் போட்டி டிராவில் முடிந்தால், பின்னர் சூப்பர் ஓவர் போட்டி நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தால் அதிக பவுண்டரி அடித்த என்ற விதிப்படி இங்கிலாந்து அணிக்கு கோப்பை கொடுக்கப்பட்டது.
ஐசிசி-யின் இந்த முடிவிற்கு பல முன்னாள் வீரர்கள் விமர்சனத்தை எழுப்பினர். உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைந்த போது சச்சின் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு மைதானத்தில் ஆறுதல் தெரிவித்தார்.
சிறப்பாக விளையாடியதால் வாழ்த்துக்களும் தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் ஐசிசி “பவுண்டரி” விதிமுறையை நீக்கியுள்ளது.போட்டி இனிமேல் டிராவில் முடிந்தால் சூப்பர் ஓவர் நடத்தப்படும். அதுவும் சமனில் முடிந்தால் மீண்டும் சூப்பர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது .
இதற்கு சச்சின் வரவேற்பு தெரிவித்து உள்ளார். குறித்து சச்சின் கூறுகையில் , இது முக்கியமான முடிவாக கருதுகிறேன். எப்போது இரண்டு அணிகளுக்கும் வெற்றி பெறாத நிலையில் இருக்கிறதோ அப்போது இது ஒரு நியாயமான முடிவை எட்டுவதற்கு வழிவகுக்கும் ” என குறிப்பிட்டுள்ளார்.
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…