தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு அங்கீகாரம் கொடுத்து இருக்கிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தோம்.
தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு அங்கீகாரம் கொடுத்து இருக்கிறார்கள். மகிழ்ச்சி அளிக்கிறது.தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2 தொகுதிளுக்கும் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிக்கும் .அதில் அதிமுக அமோக வெற்றி பெறும்.
முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது வேலைவாய்ப்பு காகவும் முதலீட்டுக்காக தான். இந்த சுற்றுப் பயணம் மகத்தான வெற்றி பயணமாக அமையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…