தூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி – கம்பீர் உருக்கம்..!

தோனி கேப்டனாக இருக்கும் வரை அவருக்கு தூக்கமில்லா இரவுகள் தான் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் வீரர் தோனி தான். கேப்டனாக அவர் செய்த சாதனைகள் எந்த ஒரு வீரராலும் நிகழ்த்த முடியாதது. இந்த சீசன் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு கேப்டன் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் பல ரசிகர்கள் வருந்தினர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த வருடம் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் தோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். இந்தநிலையில் இதுவரை சென்னை அணி 12 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிவிவரப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

மேலும் அண்மையில் சென்னை அணி நிர்வாகம் 2021 ஐபிஎல் தொடரிலும் சென்னை அணி கேப்டனாக தோனி இருப்பார் என்று கூறியது ரசிகர்களுக்கு மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறுகையில், “சிஎஸ்கே நிர்வாகம் தோனிக்கு முழு சுதந்திரத்தை வழங்கி உள்ளது. அனைத்து விதமான மரியாதை மற்றும் சுதந்திரத்தை தோனி பெறுகிறார்.

இவர்களுக்கு இடையே நல்ல நட்பு மட்டும் நல்ல உறவுகள் உள்ளது. அடுத்த வருடம் தோனிதான் கேப்டனாக இருப்பார் என்று அறிவித்தது ஆச்சரியம் அளிப்பது ஒன்றும் இல்லை. தோனியால் விளையாட முடியும் வரை விளையாடுவார் மும்பை அணிக்கு பிறகு ஒரு நல்ல அணியை அவர் உருவாக்கியுள்ளார்.

அடுத்த வருடமும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியாக இருப்பார் என்று ஐபிஎல் நிறுவனம் அறிவித்தது இதனால் தோனியும் விசுவாசமாக இருக்கிறார். இந்த நிலையில் தோனி அவருடைய ஆன்மா, இதயம் தூக்கமில்லா இரவுகள் அனைத்தையும் கொடுக்கிறார். தோனி கேப்டனாக இருக்கும் வரை அவருக்கு தூக்கமில்லா இரவுகள் தான் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

5 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

11 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

12 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

14 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

15 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

15 hours ago